January 19, 2026

இலங்கை

ரணில் விக்கிரமசிங்ஹாவின் கைதும் ஜே.வி.பி.அரசாங்கத்தின் மாற்றத்தை நோக்கிய தோல்வியும்?

தென் இலங்கை அரசியல் அதிக குழப்பத்துக்குள் உள்ளாகி இருக்கின்ற காலப்பகுதியாக தற்போதைய காலப்பகுதி அமைந்துள்ளது.…

இந்திய-சீன பங்காளி உறவும் தோல்வியடையும் ஈழத்தமிழர் அரசியலும்?

இலங்கைத்தீவின் அரசியல் பிராந்திய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் கொண்டுள்ள உறவுகளை பேணுவதன் மூலம் அல்லது…

இந்திய எதிர்ப்புவாதமாக மாறும் போராட்டங்கள் ஈழத்தமிழருக்கு ஆபத்தானதே?

ஈழத்தமிழரின் அரசியல் இருப்பை நிலை நிறுத்துவதற்கு தொடர்ச்சியான போராட்டங்கள் அவசியமானவை. உலகில் உள்ள அனைத்து…

செம்மணித்துயரும் தோல்வியடைந்த ஈழத்தமிழரின் அரசியல் மௌனத்தை எதிர்கொள்ளலும்?

இலங்கைத்தீவின் இனப்படுகொலையின் ஓர் அங்கமாக செம்மணி மனிதப் புதைகுழி காணப்படுகிறது. அத்தகைய துயரம் மிக்க…

இலங்கைத் தீவில் இடதுசாரிகளின் ஆட்சியும் முரண்பாடுகளைக் கொண்ட கல்விச் சீர்திருத்தமும்?

இலங்கைத் தீவின் வரலாற்றில் கல்விக்கான கொள்கைகளும் சீர்திருத்தங்களும் காலத்துக்கு காலம் நிகழ்ந்துவரும் ஓரம்சமாகும். தற்போதைய…

ஈழத்தமிழர் அரசியலில் ஜே.ஆர்.ஜெயவர்தனா அடிச்சுவட்டில் பயணிக்கும் இடதுசாரி அரசாங்கம்?

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரத்தம் தோய்ந்த துயரத்தை கடந்த 42 வருடங்களாக கடந்திருக்கும் ஈழத்தமிழரின்;…

மூன்றாவது சக்திகளின் தலையீட்டுக்கான எதிர்ப்பும் இலங்கை-சீன கடல்சார் தந்திரோபாயமும்?

இலங்கைத் தீவின் அரசியலில் எதிர்பார்க்கையுடனான ஆட்சி மாற்றங்களுக்கு பின்னரும் புரட்சிகரமற்ற மாற்றமுறாத நெருக்குவாரங்களை மக்கள்…

பன்னாட்டு அரங்குகளை கையாளத் தெரியாத ஈழத்தமிழர்?

செம்மணி புதைகுழி அகழ்வுக்கு பின்னர் இலங்கை அரசியல் குழப்பகரமான சூழலை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆனால்…

இலங்கை-சீன உறவும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவின் உரையாடலும்?

இலங்கை-இந்திய உறவு பலமானதாக இருப்பதாகவே இரு தரப்பும் பொது வெளியில் உரையாடிக் கொண்டிருக்கின்றன. அதன்…

அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழரின் நீதிக்கான பேராட்டங்களை பலவீனப்படுத்தாதீர்கள்?

மனித உரிமை ஆணையாளரின் வோல்கர் டர்க்ன் இலங்கைக்கான வருகை அதிக முக்கியத்துவத்தை பெற்றிருந்தது ஆரம்பத்தில்…