June 27, 2026
உரைகள்

ஈழத்தமிழர்களுக்கென்று ஒரு வெளியுறவுக் கொள்கையின் உள்ளடக்கம் எப்படி அமைய வேண்டும்?

நிமிர்வு இணையத்தளத்திற்கு, ‘ஈழத்தமிழர்களுக்கென்று ஒரு வெளியுறவுக் கொள்கையின் உள்ளடக்கம் எப்படி அமைய வேண்டும்?’ எனும் கேள்விக்கு பதிலளித்தார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் தலைவரான பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம்.

(நன்றி: நிமிர்வு)