உரைகள்

மாறிவரும் பூகோள அரசியல் சூழலில் ஈழத்தமிழினம் என்ன செய்ய வேண்டும்?

நிமிர்வு இணையத்தளத்திற்கு, ‘மாறிவரும் பூகோள அரசியல் சூழலில் ஈழத்தமிழினம் என்ன செய்ய வேண்டும்?’ எனும் கேள்விக்கு பதிலளித்தார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் தலைவரான பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம்.

(நன்றி: நிமிர்வு)