இலங்கை

ஈழத்தமிழர் பொறுத்து தூரநோக்கற்ற அரசியல் நகர்வுகளை ஈழத்தமிழரசியல் தரப்பு பின்பற்றுகிறதா?

இலங்கை-இந்திய உறவை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாதென இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

இந்திய வெளிவிவகார செயலாளர் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளின் ஐக்கியத்தை வலியுறுத்தியதற்கான அரசியல் நோக்கம்?

இலங்கை-இந்திய அரசியல் பரப்பில் இரு நாட்டுக்குமான உறவினை சரிசெய்யும் நகர்வுகள் நிகழ்ந்து வரகின்றன. இலங்கைக்கான…

பலமடையும் இலங்கை-இந்திய இராஜீக உறவும் பொய்த்துப் போகும் ஈழத்தமிழர் அரசியலும்

இலங்கை தீவை மையப்படுத்தி இந்திய-சீன போட்டி மீண்டும் ஒரு அரங்கை திறந்துள்ளது. அதிலும் குறிப்பாக…

தமிழ் தலைமைகளின் ஐக்கியத்தை வலியுறுத்தும் இந்தியாவின் அரசியல் நோக்கம்?

இலங்கை-இந்திய அரசியல் பரப்பில் இரு நாட்டுக்குமான உறவினை சரிசெய்யும் நகர்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இலங்கைக்கான…

இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் ஷ்ரிங்லாவின் இலங்கை விஜயம் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் முனைப்புக்கள்

நெருக்கடி அடைந்திருந்த இலங்கை-இந்திய உறவை சரிசெய்வதில் இரு தரப்பும் வெற்றிகரமாக செயற்படுவதாக தெரிகிறது. குறிப்பாகஇ…

ஜனாதிபதியின் புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்கான அழைப்பு தமிழரசியலின் இராஜதந்திர செய்முறைக்கான வாய்ப்பாகுமா?

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சா ஐ.நா பொதுச்செயலாளருடனான சந்திப்பில் இலங்கையின் தேசிய பிரச்சினைகக்கு தீர்வு…

இலங்கைத்தீவில் அமெரிக்காவின் வியூகங்கள் விஸ்தரிக்கப்படுகின்றது?

தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் அமெரிக்காவுக்குமான தனிப்பட்ட உறவு வலுவடைந்து அரசியல் பொருளாதார இராணுவ உறவாக விரிவடைந்து…

இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர செய்முறை ஐக்கிய நாடுகள் சபையின் நகர்வுகளை முறியடித்துள்ளதா?

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சர்வதேச பங்களிப்புடனான வெளியகப் பொறிமுறையூடாகவே வினைத்திறனான தீர்வை பெற முடியும்…

உள்ளக பொறிமுறையை வலுப்படுத்தும் ஜனாதிபதியின் ஐ.நா உரை!

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் உள்ளகப்பொறிமுறையூடகாவே பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்பதையே தனது முன்னணி பிரச்சாரமாக கொண்டு…

இலங்கை பிரதமரின் இத்தாலி விஜயம் மேற்கு நாடுகளை திருப்திப்படுத்தும் உத்தியா?

தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளை திருப்திப்படுத்துவதில் தொடர்ச்சியான கவனத்தை கொண்டுள்ளனர். வெளிவிவகார…